ஜனாதிபதியின் வெசாக் வாழ்த்து செய்தி!

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். கௌதம புத்தரின் போதனை அவர் தனது வாழ்த்து செய்தியில் வெசாக் தினம் என்பது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வாணத்தை நினைவுகூரும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளாகும். “சிறந்த நாளைக்காக இன்றே தியாகம் செய்வோம்” என்ற கௌதம புத்தரின் போதனையின் அடிப்படையில் ஞானம் பெறுவதற்காக புத்தர் கொண்டிருந்த பெரும் உறுதிப்பாட்டை, ஒரு நாடாக இந்த இக்கட்டான தருணத்தில் … Continue reading ஜனாதிபதியின் வெசாக் வாழ்த்து செய்தி!